யாழில் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலிக்கொடி செய்து ஏமாற்றிய நபர் கைது!

யாழில் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி என்பவற்றை ஐந்தரை பவுணில் செய்தவற்கு சந்தேகநபரிடம் பணம் கொடுத்து தாலி மற்றும் கொடியினை செய்து பெற்றுக்கொண்டுள்ளனர். பொலிஸில் முறைப்பாடு 7 வருடங்களின் பின்னர் அதவது கடந்த சில தினங்களுக்கு முன்னரே தமது தாலி மற்றும் … Continue reading யாழில் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலிக்கொடி செய்து ஏமாற்றிய நபர் கைது!